இலங்கையில் 20 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவசக் காணி உரிமையை வழங்கும் "மரபுரிமை" வேலைத்திட்டம்,
இதுவரை அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை எதிர்கால பொருளாதாரத்திற்கான மிக முக்கியமான ஜனநாயக முதலீடாகும் என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.